நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : விளக்கம் கேட்டு விசாரணை செய்யுமாறு இந்திய ஜனாதிபதி அலுவலகம்.....

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Monday, November 9, 2015

விளக்கம் கேட்டு விசாரணை செய்யுமாறு இந்திய ஜனாதிபதி அலுவலகம்.....

அப்போது செப்-12-2013 அன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் இந்திய துணை ஜனாதிபதி திரு ஹமீது ஹன்சாரி அவர்களுக்காக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் (ஸ்ரீ நாராயணகுரு சர்வதேச விருதுவழங்கும் விழா)...ஏற்ப்பட்ட ஒரு நிகழ்வு இது...

"அரசாங்க அல்லது அரசு சார்ந்த நிகழ்ச்சியை ஏற்று நடத்துவது என்பது அத்தனை எளிமையான செயல் இல்லை" 

அரசு முக்கியஸ்தர் கலந்துகொள்ளும் விழா வழக்கப்படி, நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும் இறுதியிலும் தேசியகீதம் பாடப்படுவது மரபு. 

நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு இந்த விவரம் தெரியாது போனதால் அவசரத்தில் வேறு யாரும் முன்வராததால் அவரே மேடை ஏறி பதட்டத்தில் தப்பும் தவறுமாக பாட...... 

அதோடு நிகழ்ச்சி வர்ணனையாளர் பேசுகையில் " நமது துணை ஜனாதிபதி ஏப்பரல் 1ஆம் தேதி (முட்டாள்கள் தினம்) அன்று பிறந்தார், அன்றைய தினத்தின் முக்கியத்துவம் பற்றி நமக்கு நன்கு தெரியும். ஆனால் அன்றைய தினத்தில் பிறந்த நமது துணை ஜனாதிபதி ஒரு புத்திசாலி" என்று கூற.....


விளைவு அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த கமிட்டி நிர்வாகி மற்றும் விழாவின் வர்ணனையாளர் இருவரையும் விளக்கம் கேட்டு விசாரணை செய்யுமாறு இந்திய ஜனாதிபதி அலுவலகம் கேரளா தலைமைச்செயலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது............ 


ஆகவே நிகழ்ச்சி தயாரிப்பு என்பது அவ்வளவு எளிய வேலை இல்லை அதற்க்கென்று தனி அனுபவ அறிவு அவசியம் தேவை.......வாருங்கள் நமது நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறைக்கு ............

No comments:

Post a Comment

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.